Sunday 18 November 2012

முனைவர். இரா.காமராசுக்கு வாழ்த்து

                         சாகித்திய அகாதமியின் மத்திய பொதுக்குழு உறுப்பினராக

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் இரா.காமராசு

நியமிக்கப்பட்டிருக்கிறார்.இரண்டு காரணங்களுக்காக இந்த நியமனத்தை

வரவேற்கிறேன்.  முனைவர் இரா.காமராசை வாழ்த்துகிறேன்.  இவர் புதிய

தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணம்.  சாகித்திய அகாதமியில்

பல முற்போக்குச் சிந்தனையாளர்கள் இடம் பெற்றிருந்தாலும், தத்துவார்த்த

ரீதியாக தன்னைப் பிணைத்துக் கொண்டவர் அவர்.  தமிழ்நாடு கலை

இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் அல்லவா அவர்?  இந்தத் தகவலை

மட்டும் பல பத்திரிகைகள் சொல்லவில்லை.  ஏன்?

2 comments:

  1. இரா.காமராசுவிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete